Author: Sundar

ரயில் விபத்து | சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் : உச்சநீதிமன்றம்

சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்த நபருக்கான…

உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்…

உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான…

கிண்டி சர்தார் படேல் சாலையில் திடீர் பள்ளம்… டேங்கர் லாரி சிக்கிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்…

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் படேல் சாலையின் ஒரு பகுதி சரிந்து பள்ளமானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய கைலாஷ் சந்திப்பில் இன்று காலை ஏற்பட்ட…

அயோத்தியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார மின்விளக்குகள் திருட்டு…

அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த…

அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்ஸிக்ஸ் லிங்க்…

மலேசியாவில் இருந்து அந்தமானுக்கு விமான சேவை… போர்ட் பிளேயரில் இருந்து முதல் சர்வதேச விமானம்…

மலேசியாவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் தொடங்குகிறது. போர்ட் பிளேயரில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு…

ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு…

525 கோடி ரூபாய் நிதி மோசடி… தேவநாதன் யாதவ் கைது…

மைலாப்பூர் இந்து ஸாஸ்வத நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 525 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின்…

‘பீக் ஹவர்’ : வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை…

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றிய 2 நாளில் தி.நகரில் மாமூலாக செயல்பட தொடங்கிய சாலையோர கடைகள்…

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தன. சிக்கன் பக்கோடா முதல்…