Author: Sundar

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். யுபிஎஸ்சியின் தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமாவை அடுத்து…

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பதால் 12 கோடி பேருக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன் மறுக்கப்பட்டுள்ளது : சோனியா காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே மோடி அரசுக்கு விருப்பம்…

தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வரவிருக்கும் 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் : சோனியா காந்தி

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி…

வயநாடு நிலச்சரிவு பலி 63… மீட்பு பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து குழு… கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 கோடி நிவாரணம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கேரளாவில் பெய்து வரும்…

சென்னை மாநகராட்சி : ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க ஒப்பந்த வாகனங்கள் கிடைக்கவில்லை ?

சென்னை மாநகரம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சியால் வாங்கப்பட்ட ஆறு ட்ரோன்களும் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ட்ரோன்களை கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்ட வாகனங்களின்…

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள ரவு’ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கனமழை…

2034ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் வேலை இருக்காது… AI அனைத்தையும் விழுங்கிவிடும்… மார்க் ஆண்ட்ரீசென் கருத்து

உலகின் முதல் இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மென்பொறியாளர் மார்க் ஆண்ட்ரீசென் AI மற்றும் ChatGPT தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் 2034ம் ஆண்டுக்குப் பிறகு…

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்கியுள்ளது

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் (கிலோவாட்-மணிநேர) மின்சாரத்தை வழங்கியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்…

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறியது தவறான தகவல்… தவறுக்கு மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தான் கூறியது தவறு என்று சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று போற்று…

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். கூட்டத்தில் தனக்கு பேச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பாஜக…