Author: Sundar

4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு… வயநாட்டில் தேடுதல் பணி தீவிரம்…

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. முண்டகைக்கு அருகே படவெட்டிக்குன்னு எனும்…

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 317ஆக உயர்வு… 240 பேர் மாயம்… 4வது நாளாக தொடரும் மீட்பு பணி…

சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 240 பேரைக் காணவில்லை…

அமலாக்கத்துறை ரெய்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது… டீ பிஸ்கெட்டுடன் வரவேற்க தயாராக இருக்கிறேன் : ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் எனது சக்கரவியூக உரைக்கு பதிலாக ED ரெய்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்…

16 மணி நேரத்தில் 190 அடி நீள பாலத்தை கட்டிமுடித்த இந்திய ராணுவம்… சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு விரையும் மீட்பு குழு…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதிக்கு செல்ல சூரல்மலையில் இருந்து 190 அடி நீள பாலத்தை இந்திய ராணுவம் கட்டிமுடித்துள்ளது. ராணுவ வழக்கப்படி கர்நாடகா…

“தமிழ்நாட்டில் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு தடையாய் இருப்பவர்களை அரசியல் களத்தில் பார்த்துக் கொள்வோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

“எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை இப்போது உணர்கிறேன்” : வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி உருக்கம்

வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல்…

OMR சாலையின் முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக உருவெடுக்கும் சோழிங்கநல்லூர்…

சோழிங்கநல்லூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய மகாபலிபுரம் சாலையின் (ஓஎம்ஆர்) முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக மாற உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை…

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை நீட் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்… மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி…

NEET PG 2024 தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடைபெற உள்ள நகரம் பற்றிய விவரம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மின்னஞ்சலுக்கு…

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். யுபிஎஸ்சியின் தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமாவை அடுத்து…

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பதால் 12 கோடி பேருக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன் மறுக்கப்பட்டுள்ளது : சோனியா காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே மோடி அரசுக்கு விருப்பம்…