Author: Sundar

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்… தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் …

கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம்…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 – 2016ம் ஆண்டுக்கு இடையே போலியாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் தரவு மூலம் பல ஆயிரம்…

நீட் தேர்வு மற்றும் வினாத் தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் | பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மக்களவை எதிர்க்கட்சித்…

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை… செப். 30 வரை நீட்டிப்பு…

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை அடுத்து இந்த ஆண்டு…

5 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியேறிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

பணமோசடி குற்றத்தில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் இந்தியா…

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு…

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில்…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு… நீதிபதிகள் வேதனை…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் சிக்கினர்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு…

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து…

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி…