கலைஞர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை… ராசாத்தி அம்மாளுக்கும் முதலமைச்சருக்கும் கனிமொழி எம்.பி. நன்றி…
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளதை அடுத்து முதலமைச்சருக்கு கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார். கலைஞரின் எழுத்துக்கள் அனைத்தும் நீடித்து நிற்கும் வகையில்…