தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது…
தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8…
தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8…
சீனா மற்றும் தைவானைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு கூறியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த வல்லம்-வடகால்…
டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டுபிடிக்க உதவும் உபகரணத்தை தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (The National Institute of Food Technology…
கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் தீங்குகளுக்காக பிரிட்டனில் கிட்டத்தட்ட 14,000 பேர் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது. பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக்…
‘சுதந்திர தினத்தில் காகத்தின் தேசபக்தி’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மாம்பட் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரமங்கலம் அங்கன்வாடியில்…
அயோத்தியில் பிரதமர் மோடி ஜனவரி 22ம் தேதி ராமர் கோயிலை திறந்துவைப்பதற்கு சில வாரங்கள் முன் பக்தர்களின் வசதிக்காக அங்கு விமான நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. மகரிஷி…
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்ததாலேயே விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்தேன்” என்று…
குரங்கு அம்மை (Monkeypox – M-Pox) எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதுகுறித்து சர்வதேச அளவில் சுகாதார அவசர நிலையை…
வங்கி அல்லாத நிதி நிறுவன (NBFCs) முதலீடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் அவசரத் தேவைக்காக பணத்தை…
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு…