மாமல்லபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 5 பெண்கள் உயிரிழந்தனர்… போதை இளைஞர்கள் 2 பேர் கைது…
சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதியதில், 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு…