சென்னையில் அடுத்த 2 நாட்கள் மழை தீவிரம் காட்டும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் காட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கரையோரம்…
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் காட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கரையோரம்…
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த…
திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.07 கோடி பணம் மற்றும் 1.9 கிலோ தங்கம் பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும்…
இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில்…
உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷ்யா கொத்து குண்டுகளை வீசித் தாக்கியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை போரை அதிகரிக்கும் வெறுக்கத்தக்க செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி…
மலேசியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரருக்கு பிரபல தொழிலதிபருமான ஆனந்த கிருஷ்ணன் காலமானார், அவருக்கு வயது 86. தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள்…
இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியை ஒட்டி வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று மாலை…
பாஜக அரசை அதானி இயக்குகிறாரா அல்லது அதானி குறித்து பேச அரசாங்கம் பயப்படுகிறதா ? என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார். அதானி விவகாரம் தொடர்பாக…
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு தேவையான நியாயமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று திமுக…
மும்பை அந்தேரி மரோல் பகுதியில் ஏர் இந்தியா பெண் விமானி சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம்…