Author: Sundar

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடையும் : நிதின் கட்கரி தகவல்

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மக்களவையின்…

சீன பல்கலைக்கழங்களில் ‘காதல் பாடம்’ கட்டாயம்… மக்கள்தொகையை அதிகரிக்க புது கணக்கு…

சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காதல் பாடம் நடத்த அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூட,…

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்… கல்லூரி வளாகத்தில் தங்க இடம்கொடுக்காதது தான் காரணமா ?

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து…

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் பொற்கோவிலில் நேற்று உயிர்பிழைத்த நிலையில் இன்று தக்த் கேஸ்கர் சாஹிப்பில் ‘சேவை’ செய்கிறார்…

பொற்கோவிலில் நேற்று சேவை செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் மீது முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதி ஒருவன் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் அவர்…

சென்னை : வெள்ளத்தை சமாளிக்க மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னையில் கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே…

சென்னை பல்லாவரம் : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் மரணம் 30 பேருக்கு உடல்நலக்குறைவு…

சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30…

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் ‘நாஃபித்ரோமைசின்’ ஆரவாரமின்றி சந்தைக்கு வந்துள்ளது

நிமோனியா போன்ற கொடிய பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட ‘நாஃபித்ரோமைசின்’ என்ற ஆண்டிபயாடிக் எந்த வித ஆரவாரமும் இன்றி கடந்த வாரம்…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்பு… துணை முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறிக்கு இன்று விடை கிடைத்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம்…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்த…

சேலத்தில் இருந்து சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது… ஒருவர் பலி 19 பேர் காயம்…

சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர்களது…