Author: Sundar

கர்நாடகா : விவசாயிகள் சாலை மறியல்… மீறி பேருந்தை ஒட்டிய ஓட்டுனரின் கைகளை ஸ்டியரிங்குடன் கட்டியதால் பரபரப்பு…

குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்புக்கு உரிய விலை நிர்ணயம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறுதல், கலசா-பந்தூரி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கர்நாடக…

சிரியாவில் புதிய அத்தியாயம் : அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது… ரஷ்யா-விடம் தஞ்சமடைந்த அசாத்

சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுவதை அடுத்து சிரியாவில் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து…

சபரிமலையில் நடிகர் திலீப் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி ? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு…

உலகின் மிகப் பழமையான பறவை இனத்தைச் சேர்ந்த காட்டுப் பறவையொன்று 74 வயதில் முட்டையிட்டது…

உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையானது சுமார் 74 வயதில் ஒரு முட்டையை இட்டுள்ளது. அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த லேசன் அல்பாட்ராஸ், பறவை ஒன்று நான்கு…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்க திட்டம்… சென்னை – பெங்களூரு இடையே பயண நேரம் 25 நிமிடம் குறையும்…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ…

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது… வீடியோ

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப்…

20 மாதமாக காருக்கு டியூ கட்டாததை அடுத்து கடன் வசூலிக்க வந்த முகவர் மீது நாயை ஏவி கடிக்கவைத்த பெண் கைது…

கார் கடனை வசூலிக்கும் முகவரை கடிக்க கட்டிவைக்கப்பட்டிருந்த தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விழ்த்துவிட்டதாக 29 வயது பெண்ணை கோவை நகர போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.…

2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையற்ற தன்மை நீடிக்கும்… சுவிஸ் வங்கி தகவல்

2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய பில்லியனர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியானது. கடந்த…

நாடாளுமன்றம் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்வேன்… அபிஷேக் மனு சிங்வி

காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து…

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினரின் இருக்கையில் இருந்த ரூபாய் நோட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஜக்தீப் தன்கர் உத்தரவு

ராஜ்யசபாவில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் சிக்கியதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்…