Author: Sundar

காலாவதியான உணவுப் பொருட்களின் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு

காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரவுகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு…

புஷ்பா 2 ஃபயராக மாறியது ஏன் ? அல்லு அர்ஜூன் – ரேவந்த் ரெட்டி இருவருக்கும் இடையே கனலும் நெருப்பு…

புஷ்பா 2 படம் நாடு முழுவதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.…

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய…

1999 கார்கில் போரின் போது ராணுவத்தை எச்சரித்த மேய்ப்பன் தாஷி நம்கியால் லடாக்கில் காலமானார்

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய துருப்புக்களை எச்சரித்த லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பன் தாஷி நம்க்யால், ஆரிய பள்ளத்தாக்கில் காலமானார்.…

2025 தைப்பூசம் : ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் பால் காவடி செல்பவர்களுக்கு முன்பதிவு… சிங்கப்பூர் நிர்வாகம் அறிவிப்பு…

2025 தைப்பூச விழாவுக்கு பால் காவடி எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு செய்ய சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியம் அறிவித்துள்ளது. தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன்…

மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியின் போது தரை உள்வாங்கிய சம்பவம்… வீட்டை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்…

கந்த… கந்த… கந்தசாமி… திருப்போரூர் முருகனுக்கு ஐ-போன்… கோயில் நிர்வாகம் நடவடிக்கை… பக்தர்களே உஷார்…

திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐ-போன் இனி முருகனுக்கே சொந்தம் என்று பாளையத்து அம்மன் பட பாணியில் அந்த கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையை…

#StatueOfWisdom : ஞானத்தின் சின்னமான திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவோம்… முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவோம் என்று முதலவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி…

52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணத்துடன் காரை நிறுத்திச் சென்றது யார் ? ம.பி.யில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை…

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மெண்டோரி காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணம் இருந்ததைக் கண்டு…

உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற மத கூட்டத்தில் நெரிசல்… பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம்…

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து கூட்டத்திற்கு வந்த பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பண்டிட்…