மகாராஷ்டிரா ராணுவ தளவாட தொழிற்சாலையில் வெடிவிபத்து… ஒருவர் பலி… பலர் கவலைக்கிடம்…
நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின்…