Author: Sundar

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் மதிப்பை உயர்த்த ராமதாஸ் – அன்புமணி கைகோர்ப்பு… சித்ரா பௌர்ணமி கூட்டம் குறித்து ஆலோசனை…

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை அவரது தைலாபுரம் இல்லத்தில் இன்று நேரில் சென்று சந்தித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.…

பாமக இளைஞரணி தலைவர் நியமனம்… ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு… சமாதான தூதராக தைலாபுரம் சென்ற ஜி.கே. மணி…

பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த கட்சியின் வரலாற்றை நன்கு அறிந்த மூத்த…

உதயம் தியேட்டரில் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டது… விரைவில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி வளாகமாக மாறுகிறது…

சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரில் சினிமா காட்சிகள் நிறுத்தப்பட்டது. 2.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைக்…

2025 புத்தாண்டு தீர்மானம்… பாமக யார் சொத்து என்பதில் அன்புமணி – ராமதாஸ் இடையே வாக்குவாதம்… மேடையேறிய குடும்ப சண்டை

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸின் மூத்த மகள்…

பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் பேரன் முகுந்தன்… ராமதாஸ் – அன்புமணி சலசலப்பு சால்ஜாப்பால் தொண்டர்கள் அதிருப்தி

பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் அந்தப் பதவியில் இருந்து ஏற்கனவே…

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்… பிரேமலதா தலைமையில் பேரணியாக சென்ற தே.மு.தி.க.வினர்…

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,…

அண்ணா பல்கலை-க்குள் நுழையும் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும்… பாதுக்காப்பு பலப்படுத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து…

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வளாகத்தின் அருகே பிரியாணி கடை…

மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது… 30 பேர் காயம் 6 பேருக்கு பலத்த காயம்…

தருமபுரியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எட்டிபட்டி கிராமத்தில் இருந்து 186 பேர் கொண்ட குழுவினர் மாலை…

38 பேரை பலிவாங்கிய விமான விபத்து… ரஷ்ய ஏவுகணை தாக்குதலே காரணம் அஜர்பைஜான் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்

அஜர்பைஜான் விசாரணையில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் காரணமாகவே பயங்கர விபத்தை ஏற்படுத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அஜர்பைஜானின் முதற்கட்ட…

அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது வழக்குப்பதிவு

அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. டிசம்பர் 25ம் தேதி அபுதாபியிலிருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம்…