Author: Sundar

4வது காலாண்டில் போயிங் நிறுவனத்திற்கு ரூ. 35000 கோடி இழப்பு… 2019 முதல் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு…

போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி…

அரசு மானியங்கள் மற்றும் கடன்கள் நிறுத்தம்… செலவினங்களை மதிப்பாய்வு செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு…

அமெரிக்க அரசு நிர்வாக செலவினங்களை மதிப்பாய்வு செய்யும் வகையில், ​​கூட்டாட்சி (Federal) கடன்கள் மற்றும் மானியங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதன்…

DeepSeek AI மாதிரிக்கே உலகளவில் பங்குச் சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் கடும் பாதிப்பு

சீனாவின் குறைந்த விலை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி DeepSeek R1 வெளியீட்டை அடுத்து உலகளவில் இன்று (ஜன. 28) பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.…

சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek, உலகளாவிய தொழில்நுட்பத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது…

சீனாவின் AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek இதுவரை அதிகம் அறியப்படாத நிறுவனமாகும். இந்த நிறுவனம் கூகிள் மற்றும் OpenAI இன் படைப்புகளுக்கு போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு…

நயன்தாரா டாகுமெண்டரி சர்ச்சை : தனுஷுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

நயன்தாரா டாகுமெண்டரி தொடர்பாக தனுஷ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ப்ளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடி தான்…

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 பேர் மீது குண்டாஸ்…

ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவு…

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில்…

இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ உ.பி. முதலவர் யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…

179 பேரை பலி வாங்கிய தென் கொரிய விமானத்தின் இயந்திரங்களில் வாத்துக்களின் எச்சங்கள் கண்டெடுப்பு…

தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மிகவும் மோசமான விமான விபத்தில் 179 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று…

3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி… இறந்த நிலையில் காட்டில் கண்டெடுப்பு…

கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி காட்டில் இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில்…