இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ உ.பி. முதலவர் யோகி ஆதித்யநாத் பேச்சு
இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…
இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…
தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மிகவும் மோசமான விமான விபத்தில் 179 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று…
கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி காட்டில் இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில்…
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடுத்து சட்டவிரோத குடியேறிகள் பலரும் கைது…
பீகார் அரசியலில் ராம் விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் வாரிசுகளை தொடர்ந்து நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் அரசியலில் குதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.…
அமெரிக்கா அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்தியுள்ளது. ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கையின் கீழ், அதன் வெளியுறவுக் கொள்கை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிற நாடுகளுக்கு…
உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நபர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில்,…
தாய்லாந்து நாட்டில் ஒரே பாலின திருமண சட்டம் ஜனவரி 23ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை…
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க.…
களவாணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் வீட்டை காலி செய்யக்கோரி அவரது வீட்டின் உரிமையாளருக்கும்…