Author: Sundar

கேரளா : கால்பந்து மைதானத்தில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் சிதறி ஓட்டம்…

கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மலப்புரம் அரிக்கோடு தேராட்டாமாலில்…

4ல 3ல : பீகாரில் இருதார விவகாரத்தில் தீர்ப்பு… ‘முதல் மனைவியுடன் 4 நாட்கள், இரண்டாவது மனைவியுடன் 3 நாட்கள்’…

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர் இனி வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவியுடனும் மீதம் 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும்…

மகாகும்பமேளா புனித நீராடல் : பிரயாக்ராஜில் கங்கை-யமுனை நீர் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளது… NGTக்கு CPCB அனுப்பிய அறிக்கையில் பகீர் தகவல்…

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம்…

அயோத்தி ராமர் கோயில் அருகே பறந்து கொண்டிருந்த ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்

அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் விவாதம்… உக்ரைனுக்கு அழைப்பு இல்லை…

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தனர்.…

உ.பி. நடைபெறுவது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘மிருத்யு கும்பமேளா’… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்…

பிரயாகராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா எந்தவித திட்டமிடலும் இன்றி தவறாகக் கையாள்வதாக பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசை மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை கடுமையாக சாடினார், மிகப்பெரிய மத…

250 மி.லி. ரூ. 30 நாடு முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் ‘கங்கா ஜல்’ விற்பனை அமோகம்

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 45 நாட்களுக்கு மகாகும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 53 கோடிக்கும்…

788 ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க சென்னையைச் சேர்ந்த ePlane நிறுவனம் திட்டம்…

இந்தியா முழுவதும் அவசர மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் 788 ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க சென்னையை தளமாகக் கொண்ட ePlane நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏர் ஆம்புலன்ஸ்…

“என்னை சிறையில் அடைத்தால்… அறிவை வளர்த்துக்கொள்வேன்…” சீமான் பேட்டி

“எனக்கு படிப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. சிறையில் அடைத்தால் இன்னும் நிறைய படிக்கலாம். அறிவை வளர்த்து கொள்ளலாம்” என்று சீமான் கூறியுள்ளார். பெரியார் குறித்து இழிவாக பேசியது…

சென்னையில் நிலத்தகராறு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கைது…

சென்னை மதுரவாயலில் நிலத்தகராறு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விருகை வி.என். ரவி-யின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்கரைச் சாலை பாலவாக்கம், அண்ணா சாலையைச் சேர்ந்தவர்…