Author: Sundar

ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு : விமான நிலைய நெறிமுறை மீறல் குறித்து அவரது ஐபிஎஸ் தந்தையிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தையும் கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதி கழக டி.ஜி.பி.யுமான ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக…

சென்னையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை…

சென்னையில் இன்று பிற்பகல் 12:30 மணி முதல் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சென்னையின் பல இடங்களில் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின்…

ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் ‘ஃபேஷன் ஷோ’… சட்டமன்றத்தில் அமளி…

குல்மார்க் பேஷன் ஷோ சர்ச்சை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று எதிரொலித்தது, எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா அரசாங்கத்தை கடுமையாக சாடின. திங்கட்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, ​​மக்கள்…

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்

சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக கூறியுள்ளனர். தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில்…

ஜிஎஸ்டி, வரி விலக்கு கேட்காதீர்கள்: தொழிலதிபர்களுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால், நீண்ட காலத்திற்கு வரி விலக்குகளை நாட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். புது தில்லியில்…

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை ரிஷப் பந்தின் ஐபிஎல் சம்பளத்தை விடக் குறைவு!

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. போட்டியையும் கோப்பையையும் வென்ற இந்தியாவுக்கு ₹20 கோடி…

வாக்காளர் அடையாள அட்டை குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பி, அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று…

320 பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை திரும்பியது…

நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமான பணியாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது.…

நீர்நிலைகளுக்கு அருகில் ஷாம்பு மற்றும் சோப்பு விற்பனைக்கு கர்நாடக அரசு தடை

சுற்றுலா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சோப்புகள், சலவை மருந்துகள் மற்றும் ஷாம்புகளை விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக…

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி, போலி வாக்காளர் அட்டை குறித்து விவாதிக்க மறுப்பு… எம்.பி.க்கள் வெளிநடப்பு…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க…