Author: Sundar

90 செகண்டில் அமெரிக்கா கட்டிவைத்திருந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்த ஜெலன்ஸ்கி… உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட EU

கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை… ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம்…. எங்க எதிர்க்கட்சி காரங்ககூட சரசம் பண்ணது நீதானே ?… 2014ல் இருந்து இப்பவரை ரஷ்ய தாக்குதல்…

அதிபர் டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்… அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர்

வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் முன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ரஷ்யா உடனான போரில்…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின்…

சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கையை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர்…

வார் ரூமாக மாறிய ப்ரெஸ் மீட்… அதிபர் Vs அதிபர்… டிரம்ப் முன் கெத்து காட்டிய ஜெலன்ஸ்கி

ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அமெரிக்க…

ரமலான் நோன்பு ஞாயிறு (மார்ச் 2) முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் மார்ச் 2 முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இன்று பிறை தெரியாததை அடுத்து மார்ச்…

மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… 3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தொடர்ந்து நடவடிக்கை…

3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை…

குடும்பத் தகராறு இருந்ததை ஆதாரமாகக் கொண்டு மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதை ஏற்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார்…

சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஓட்ட போர்டு… கையில் கொடுக்க வேண்டிய அவசியமில்லையா ?

சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற…

சீமான் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட அழைப்பாணை… ‘கிழிக்கச் சொன்னது நான் தான்’ சீமான் மனைவி பேட்டி…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். பாலியல் புகார்…