உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் இருந்து வெளியேறிய முகேஷ் அம்பானி
ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025ல் வெளியாகியுள்ள தகவலின்படி உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி வெளியேறியுள்ளார். கடன் சுமை கடந்த ஆண்டை…
ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025ல் வெளியாகியுள்ள தகவலின்படி உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி வெளியேறியுள்ளார். கடன் சுமை கடந்த ஆண்டை…
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் போது, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.…
உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு…
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் அதிகரித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான…
வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தென்னினிந்திய மொழிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தமிழ் மற்றும்…
உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும், தவிர, அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிரான வரியை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.…
கேரளாவில் ஸ்கூட்டரை சாலையோரத்தில் நிறுத்தி செல்போனில் பேசியபோது ஸ்கூட்டரின் முன் பகுதியில் தீப்பிடித்ததால் முன்னால் நின்றுகொண்டிருந்த 6 வயது குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டின்…
இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே…
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசு ‘கூட்டாட்சி உணர்வை’ பலவீனப்படுத்துவதாக திமுக எம்பி திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த பல…