Author: Sundar

உ.பி.யில் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்… மதுக்கடைகளுக்கு படையெடுத்த மதுபிரியர்கள்… வீடியோ

உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 85.93ஆக சரிவு… அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது…

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் அதிகரித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான…

மோசம் : வானிலை மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்ப்பு

வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தென்னினிந்திய மொழிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தமிழ் மற்றும்…

அமெரிக்காவில் தயாரிக்கப்படாத கார்களுக்கு 25% கூடுதல் வரி: டொனால்ட் டிரம்ப்

உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும், தவிர, அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிரான வரியை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.…

ஸ்கூட்டரில் சாலையோரம் நின்று செல்போனில் பேசியபோது திடீரென தீப்பிடித்தது… 6 வயது குழந்தைக்கு தீக்காயம்…

கேரளாவில் ஸ்கூட்டரை சாலையோரத்தில் நிறுத்தி செல்போனில் பேசியபோது ஸ்கூட்டரின் முன் பகுதியில் தீப்பிடித்ததால் முன்னால் நின்றுகொண்டிருந்த 6 வயது குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டின்…

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…

கே.ஆர்.எஸ். அணையின் கதவு, பராமரிப்பு பணியின் போது திறந்துகொண்டது : கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே…

தமிழகத்தின் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது : திமுக எம்பி திருச்சி சிவா

தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசு ‘கூட்டாட்சி உணர்வை’ பலவீனப்படுத்துவதாக திமுக எம்பி திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த பல…

சென்னையில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு… மூன்றாவது குற்றவாளி ஆந்திராவில் கைது…

சென்னையில் நேற்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜாஃபர்…

கருங்கடலில் போரிடுவதை நிறுத்த ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல்…

உக்ரைன் – ரஷ்யா இடையே போர்நிறுத்தம் குறித்து சவுதி அரேபியாவில் அமெரிக்கா நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக கருங்கடலில் “படை பயன்பாட்டை நீக்க” ரஷ்யாவும் உக்ரைனும்…