Author: Sundar

ATM-களில் பணம் எடுக்க மே 1 முதல் கட்டணம் அதிகரிப்பு… UPI பரிவர்த்தனை அதிகரிப்பால் ATMகளின் மவுசு குறைவு…

2025 மே 1 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்போது பெருநகரப் பகுதிகளில் மாதத்திற்கு…

தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பணம் பெற்றதாக ரன்யா ராவ் ஒப்புக்கொண்டார்: நீதிமன்றத்தில் டிஆர்ஐ தகவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் தங்கம் வாங்குவதற்கு பணம் பெற்று வந்தார் என்று வருவாய் புலனாய்வு…

1 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் தீபக்கின் முகத்தில் குத்து விட்ட குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா

அர்ஜுனா விருது வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா, தனது கணவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வெண்கலப் பதக்கம் வென்றவருமான தீபக்…

சாம்சங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ மாரடைப்பால் காலமானார்

கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (63), மாரடைப்பால் காலமானதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

பானிபட் போர் மராட்டிய வீரத்தின் அடையாளம், தோல்வியல்ல: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ்

“பானிபட் போர் மராட்டியர்களின் வீரத்தின் அடையாளம், தோல்வியின் சின்னம் அல்ல” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாயன்று சட்டப்பேரவையில் கூறினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவாக…

35 திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

ஆன்லைன் விளம்பரங்களுக்கு 6% டிஜிட்டல் வரி உட்பட மொத்தம் 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா 2025, மக்களவையில் செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா…

கல்வியை ஆர்.எஸ்.எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

கல்வி முறையை ஆர்.எஸ்.எஸ் தனது முழு கட்டுப்பாட்டிலும் எடுத்துக் கொண்டால் நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று கூறினார். இந்திய தேசிய ஜனநாயக…

இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லை : டி.கே. சிவகுமார்

இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு…

நீதித்துறை நியமனம் குறித்து ஜெ.பி. நட்டா மற்றும் கார்கே உடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் விவாதம்

நீதித்துறை நியமனம் குறித்து ஜெ.பி. நட்டா மற்றும் கார்கே உடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று சந்தித்து விவாதித்தார். நீதித்துறை பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நீதித்துறை…

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் ? சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

பிரபல யூ டியூபரும் அதிமுக விசுவாசியுமான சவுக்கு சங்கரின் தாயார் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் சவுக்கு…