Author: Suganthi

மருத்துவர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு உயர்தர உபகரணங்கள் வழங்குக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை கொரோனா பலி எண்ணிக்கை இந்தியாவில் 600 ஐத் தாண்டியுள்ளது. இரவு பகல் பாராது கொரோனாத் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மக்களுக்கு…

சமூக விலகலை புறக்கணித்தாரா ரோஜா…

ஹைதராபாத் நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் சமூகவிலகலை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் மே 3 வரை ஊரடங்கு நடைமுறையில்…

அமெரிக்கா பரப்பிய நோய்களுக்கு இழப்பீடு கேட்டோமா? சீனா பதிலடி…

பெய்ஜிங் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எயிட்ஸ், பற்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்காக, உலக நாடுகள் அந்நாட்டிடம் இழப்பீடு கேட்டோமா என சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பலி…

இந்தியாவில் முதல்முறையாக பிளாஸ்மா தெரபியில் குணம் பெற்றார் கொரோனாத் தொற்றாளர்…

டெல்லி: டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை முறையால் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். 49 வயதான ஒருவர் தீவிர உடல்நலக் குறைவால் மேக்ஸ் தனியார்…

ஏய் ஓல்டு மேன் – ப்ராவோவை கிண்டலடித்த தோனி…

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது கேப்டன் தோனி தன்னை ஓல்டு மேன் என கிண்டல் செய்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டுவைன் ப்ராவோ…

வெலிங்டன் பயிற்சி ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

குன்னூர் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரையைச் சேர்ந்த சம்பத்(20) 2019 ஆம் ஆண்டு…

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகான 1 கோடி ரூபாய் நிவாரணத் திட்டம் மேலும் சில துறைகளுக்கு விரிவாக்கம் – டெல்லி முதல்வர்

டெல்லி மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனாத் தடுப்பு…

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு கொரோனாத்…

தாயிடம் 15 ஆண்டுகளுக்கு பின் மகனைஅழைத்து வந்த கொரோனா…

சென்னை: தாயைப் பிரிந்து சென்ற மகன் கொரோனாத் தொற்று ஏற்படுத்திய நெருக்கடியால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சத்துணவு அமைப்பாளர்…

இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சவாலும் ஆபத்தும் நிறைந்தது – முத்தையா முரளிதரன்

கொழும்பு: இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சவாலும் ஆபத்தும் நிறைந்தது என இலங்கை முன்னாள் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் வேகமாகப்…