அகதிகளாக தவிக்கும் 5 லட்சம் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள்
டில்லி: ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. மியான்மர் (பர்மா) நாட்டின் வின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள்…
டில்லி: ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. மியான்மர் (பர்மா) நாட்டின் வின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள்…
டில்லி: மறைந்த தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்த அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.…
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் “காலா” படத்துக்கு செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விபத்தில் பலியானார். ரஜினிகாந்த் தற்போது ‘காலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித்…
விஜய் நடிக்கும் 61 வது படம் “மெர்சல்”. அட்லி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இன்று விஜய்க்கு பிறந்தநாள் அல்லவா..…
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் வி.கே. சசிகலா யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ அவர்களுக்கே வாக்களிக்கப்போவதாக திருவாடானை எம்.எல்.ஏவும் நகைச்சுவை நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக (அம்மா)அணி…
திருவனந்தபுரம்: கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், கடந்த…
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை துவங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ‘கார்ட்டோசாட் – 2’…
டில்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார விவகாரத்தறை செயலாளர்: சுபாஷ் சி கார்க் பெட்ரோலியத்துறை செயலாளர்: ராஜீவ் கபூர் உள்துறை செயலாளர்: ராஜீவ்…
சென்னை: குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர்…
கொல்கத்தா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத…