Author: ரேவ்ஸ்ரீ

மலேசியா: 12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

கோலாலம்பூர்: கடந்த 12 நாட்களில் மலேசியாவில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் முறையாக பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை…

சரஸ்வதி:   மாபெரும் நட்சத்திரக் கூட்டத்தை கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்

பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மாபெரும் விண்மீன் கூட்டம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கு ‘சரஸ்வதி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். மகாராஷ்டிர…

உலகின் மிக லேசான மொபைல்! விலை ரூ.3,490தான்!

உலகின் மிக லேசான எடை கொண்ட மொபைலான நானோபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ. 3,490 மட்டுமே! எலாரி என்ற நிறுவனம் தயாரித்துள்ள எலாரி நானோபோன்…

மகளிர் ஆணையம் நோட்டீஸ்: கமலுக்கு அடுத்த சிக்கல்

நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், “அந்த நடிகையின் பெயரைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. வேண்டுமானால்…

சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், உலகில் அதிக சோம்பேறிகள் எந்த நாட்டவர் என்று ஆய்வு ஒன்றை நடத்தியது. சுமார் 46 நாடுகளில், 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு…

மருத்துவ படிப்புக்கான 85% உள் ஒதுக்கீடு ரத்து! – உயர்நீதிமன்றம்  உத்தரவு!

சென்னை: மருத்துவ படிப்புக்கான 85 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான…

இரட்டை இலை லஞ்ச வழக்கில் இருந்து டி.டி.வி. தினகரன் விடுவிப்பு

டில்லி: இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று டில்லி காவல்துறையினர்…

திஹார் சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா? : ராமதாஸ் சொன்னது நடக்கிறது?

பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து டில்லி திஹார் சிறைக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் தமிழக முதல்வர்…

அவன் ஒரு ஆளே இல்லே!: கமலை ஏகவசனத்தில் பேசிய அமைச்சர்: வீடியோ

நடிகர் கமல்ஹாசன் குறித்து, “அவன் ஒரு ஆளே அல்ல” என்று ஏக வசனத்தில் தமிழக அமைச்சர் அன்பழகன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் நடிகர்…

பணிபாதுகாப்பு இல்லை!: மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ஐ.டி. பொறியாளர்

புனே: பணி பாதுகாப்பு இல்லைததால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்துவிட்டு ஐ.டி. பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச்…