Author: ரேவ்ஸ்ரீ

இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன்

காஷ்மீர் என்றாலமே மனதுக்குள் குண்டு சத்தம் கேட்கும் என்பதுதான் நமது மனநிலை. ஆனால், அது தவறு என்கிறார், சமீபத்தில் அங்கு சென்று வந்த பிரபல சுற்றுலா முகவர்…

மத்திய அரசின் முடிவினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்: நடிகை ராக்கி சாவந்த் அதிரடி பேச்சு

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சியில் ஆணுறை விளம்பரங்களை விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை…

தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் காவல்துறை விசாரணை

சென்னை: தாயைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தஷ்வந்த்தின் நண்பர் மணிகண்டனிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம்…

அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான்!: ப.சி. கருத்து

சென்னை: அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான். ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் ஆளுநராக…

பொய்யான பாலியல் புகார்!: ஆசிரியர்கள் விரக்தி: என்ன தீர்வு?

சென்னை: “பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு இல்லாத கரிசணம் ஆசிரயர்களுக்கு எதற்கு” என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர் துரை.மா.வளர்மதி விரக்தி அறிக்கை விடுத்துள்ளார். இதை ஆசிரியர்கள்…

தந்தையின் மருத்துவ செலவுக்கு பணமில்லை – தாய், தங்கையை கொன்று வாலிபர் தற்கொலை

விழுப்புரம்: தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத விரக்தியில் தாய், தங்கையை கொலை செய்து விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும்…

“காஸ்ட்லி” காளான் சாப்பிடாமலேயே மோடி போல பளபளப்பாக வேண்டுமா?

“பிரதமர் மோடி, தலா 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து காளான்களை ஜப்பானில் இறக்குமதி செய்து தினமும் சாப்பிடுகிறார். இப்படி தினமும் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள…

தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணையுமா?: ரவுண்ட்ஸ்பாய் கேள்விகள்.. ராமண்ணா பதில்கள்..

நுண்ணரசியல் என்றால் என்ன..? தான் குளிக்கும்போது, குளியறைக்குள் நுழைய முற்பட்டார் ஆளுநர் என்று கவுரி என்ற பெண்மணி புகார் தெரிவித்ததாக பரபரப்பான செய்தி கிளம்பியிருக்கிறதே… ஆளுநரின் ஆதிக்கத்தை..…

தனிப்பட்ட விரோதத்தால் தாய்த்தமிழ்ப் பள்ளியை மூடும் அமைச்சர் செங்கோட்டையன்?

கோபி: சிறப்பாக இயங்கி வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மூடுவிழா நடத்தத் திட்டமிடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.…

  34 பேருக்கு பாரதி பணிச்செம்மல் விருது

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தியது. தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்…