Author: ரேவ்ஸ்ரீ

புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: முதல்வர் நாராயணசாமி

புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திரமோடியின்…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 62 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 108 கன அடியாக அதிரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 62 கன…

3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

குளித்தலையில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம்,…

பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி: நடன பயிற்சியாளர் கைது

திருச்சியில் ஆபாச வீடியோவை காட்டி, 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நடன பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம்…

எவ்வித சேதமுமின்றி 4 அடி உயர்த்தப்பட்ட பழமை வாய்ந்த வீடு

வேலூரில் 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீடு ஒன்றின் தரை மட்டம் 4 அடி வரை எவ்வித சேதமுமின்றி உயர்த்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர்…

எட்டயபுரம் அருகே திருவாய் திரித்தல் போட்டியில் வென்ற மூதாட்டி

எட்டயபுரம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற திருவை திரித்தல் போட்டியில், 96 வயது மூதாட்டி ஒருவர் வெற்றி பெற்றார். முன்னொரு காலத்தில், கோவில் திருவிழாக்கள் என்றாலே, இளவட்டக்கல்…

விருதாச்சலத்தில் செம்மண் கலந்த குடிநீர் வினியோகம்: பொதுமக்கள் அவதி

விருத்தாசலம் அருகே செம்மண் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி…

10 டயர் கொண்ட கனரக வாகனத்தை ஓட்டும் தமிழ் பெண்

நகரின் பல இடங்களில் இன்றைக்கு பெண்கள் ஆட்டோவை ஓட்டி செல்லும் நிலையில், இவர்களது வரிசையில் 10 டயர்கள் கொண்ட கனரக லாரியை ஓட்டி பெண் ஒருவர் சாதனை…

ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டினால் பெட்ரோல் இலவசம்

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளிலும், 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. விபத்துகளை குறைக்கும் வகையிலும், இருசக்கர…

கொடைக்கானல் வானில் திடீரென வட்டமடித்த போர் விமானங்கள்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானலில் இன்று வானில் வட்டமடித்த போர் விமானங்களால், பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு தொற்றியது. கொடைக்கானலில் தற்போது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடந்து வருகிறது. இதற்காக…