குடிநீர் பஞ்சம் எதிரொலி: ஊரை காலி செய்யும் டெல்டா கிராம மக்கள்
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூரில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக, ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். டெல்டா…
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூரில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக, ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். டெல்டா…
திருமயம் அருகே கண்டெடுக்கப்பட்ட 16 ஐம்பொன் சிலைகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் என்கிற கிராமத்தில், முத்தையா என்பவர்…
அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சித்துறை…
தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததன் காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தென் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையினால் கிடைக்கும் மழைப்பொழிவே பெரிதும் உதவியாக உள்ளது. இந்நிலையில் ஜூன்…
13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…
திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள சூர்யநகரம், தெக்கலூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலிக் குடங்களுடன்…
பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தவறான தகவல்களை கூறி வருவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். நாகை…
குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழகத்தில் நிலவும் குடிநீர்…
தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…