Author: ரேவ்ஸ்ரீ

உச்சத்தை தொட்டுள்ள சுங்க கட்டண கணக்கீடுகள்: மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண கணக்கீடுகளின் சுரண்டல்கள் உச்சத்தை தொட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.…

மத்திய அரசை சந்தோஷப்படுத்தவே சிதம்பரம் குறித்து அதிமுக விமர்சிக்கிறது: சு.திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் விமர்சிப்பது மத்திய அரசை சந்தோஷப்படுத்த தான் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

நெல்லை சங்கிலி பூதத்தார் திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில்,…

நெல்லையில் தொடர் மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

மாணவர்களுக்கு சமுதாய உணர்வுகளை கற்பித்து சிறந்து பணியாற்றிடுக: ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை…

கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்வது தவிற்ப்பு

குமரியில் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடல்…

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல்

புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக உள்ளது.…

ஊராட்சிக்கோட்டை கதவணை ஷட்டர் சேதம்: மின் உற்பத்தி பாதிப்பு

ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை ஷட்டரில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின்…

தமிழகத்திற்குள் வரும் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளைகள்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு கையெழுத்தாகியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தொழில்துறை மற்றும்…