Author: ரேவ்ஸ்ரீ

கரூரில் 2.67 கோடியில் தூர்வாரப்படும் 267 குளங்கள்: அமைச்சர் விஐயபாஸ்கர் தகவல்

கரூரில் 267 குளங்களை தூர்வார 2.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் அருகே, தண்ணீர்பந்தல் பாளையம்,…

காவிரி ஆற்றில் திடீர் உடைப்பு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

கும்பகோணம் அருகே கொங்கன் ஆறு பிரியும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கும்பகோணம் அருகே மேட்டு தெரு பகுதியில், கொங்கன் ஆறு பிரிகிறது. இப்பகுதியில்…

மல்லிப்பட்டினம் அருகே மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: மீனவர்களை தேடும் பணி தீவிரம்

மல்லிப்பட்டினம்அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து புதிய மீன் பிடி…

சி.பி ராதாகிருஷ்ணனின் கருத்து பாஜக தலைமையின் கருத்தா ?: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜக தலைமையின் கருத்தா என தெரியவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

பெல்லட் குண்டு விபத்தில் காயமடைந்தாரா ஜானி சின்ஸ் ?: பாகிஸ்தான் முன்னாள் தூதரின் பதிவால் சர்ச்சை

பெல்லட் குண்டு விபத்த்தில் காயமடைந்துவிட்டதாக ஜானி சின்ஸ் புகைபடத்தை பகிர்ந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசீதின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு…

அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம்: ஹரியானாவில் ஓரே நாளில் பலருக்கு அபராதம் விதிப்பு

ஹரியானாவில் கனரக டிராக்டர் ஓட்டி வந்த நபருக்கு, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ. 59,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு உண்டாக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தின்…

குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்: 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ்

ஒடிசா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக, புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர்…

பாஜகவின் அடுத்த மாநில தலைவரா ஏ.பி முருகானந்தம் ?: நிர்வாகிகளின் கருத்துக்களால் தொடர் குழப்பம்

தமிழக பாஜகவின் மாநில தலைவராக ஏ.பி முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது…

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்தல்: எம்.எல்.ஏ பாலன் போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக…