Author: ரேவ்ஸ்ரீ

பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொன்ன அஜித்: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அசத்தல்

பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொல்லும் விதமாக புதிய தோற்றத்துடன் வந்த நடிகர் அஜித்துடன், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.…

நாகையில் கைது செய்யப்பட்ட 40 இலங்கை மீனவர்கள்: கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர். நாகை மாவட்டம்…

ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட அவலம்: மருத்துவமனையில் குவியும் மக்கள்

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.…

லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம்: 5 கிலோ நகைகளுடன் ஒருவர் கைது

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, நகைகளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளைப்போட்டு, 13 கோடி…

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.மணிக்குமார் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எஸ்.மணிக்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி…

சுபஸ்ரீ மரணக் குழி ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்குவதா ?: மு.க ஸ்டாலின் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான கட்சி ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், அவரது மரணக்குழி ஈரம் காய்வதற்குள் அடுத்த கட் அவுட்டு அனுமதி கேட்டு நீதிமன்றம் ஓடுகிறார் முதல்வர் என…

மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுக ஆலோசனை

மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர்…

Vijay 64 புதிய அப்டேட்: படத்தில் இணையும் இரு முக்கிய நடிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள “விஜய் 64” (அவரது 64வது படம்) படத்தின் ஹீரோயினாக மாலவிகா மோகனனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜும்…

சாதிய தீண்டாமை ஒழிப்புக்காக கேரள கோவில்களில் போராடிய மகாத்மா காந்தி

கேரளா சென்ற மகாத்மா காந்தியிடமிருந்து, நம்பூதிரிகள் விலகியே இருந்ததும், அதற்கு தீண்டத்தகாத நபர்களை காந்தி தொட்டு, தன்னையே தீண்டத்தகாதவராக மாற்றியிருக்கலாம் என்று அவர்கள் நம்பியதுமே காரணம் என்றால்…

நம்ம வீட்டுப் பிள்ளை – “பாசமலர் 2”: திரைவிமர்சனம்

தந்தையை இழந்து நிற்கும் மகன், தங்கைக்கு அப்பாவாக துணை நிற்க, ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் பாசம் வைத்து, அந்த பாசத்தை குடும்பத்தினர் அவர் மீது வைக்காத நிலையில்,…