Author: ரேவ்ஸ்ரீ

வீட்டு பத்திரப் பதிவுக்கு லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்

வீட்டு பத்திரப் பதிவுக்காக லஞ்சம் பெற்றதாக சென்னையை சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் முத்துக்கண்ணன்.…

பணத்திற்காக கணவரை விற்ற மனைவி: கர்நாடகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக வேறொறு பெண்ணுக்கு தனது கணவரை, மனைவி ஒருவர் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் திருமணமான தம்பதியர்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி…

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 11 லட்சம் மதிப்பில் ஒட்டியாணம் வழங்கிய தொழிலதிபர்கள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 11 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டாக வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான…

நாங்குநேரி, விக்கிரவாண்டியின் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு: தீவிரம் காட்டும் திமுக, அதிமுக

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ளன.…

கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் 4வது முறையாக கைது

திருவண்ணாமலையில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைதாகி, ஜாமினில் வந்த போலி மருத்துவர் ஒருவர், மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலைச்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.09, டீசல் ரூ. 69.96க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24 மணி…

தல அஜித்தின் 60வது படமாக வெளிவரும் வலிமை !

வான்மதி, வாலி, வில்லன்,வரலாறு, விவேகம், வேதாளம், விஸ்வாசம், வீரம் என V செண்டிமெண்ட் மீது அதீத நம்பிக்கை கொண்ட அஜித்தின் புதிய படத்திற்கு வலிமை என்று பெயர்…

அப்ரூவராக மாறியதால் மன்னிக்கப்படும் இந்திராணி முகர்ஜி ?: குற்றப்பத்திரிக்கை ஏற்படுத்தும் சர்ச்சை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் இந்திராணி முகர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், மன்னிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

உள்நோக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை: மறுப்பு கூறும் சிதம்பரம் தரப்பு

தங்கள் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை போலியானது என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், சிவகங்கை…