Author: ரேவ்ஸ்ரீ

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, நடப்பு ஆண்டில் முதன்முறையாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை…

ஆளுங்கட்சி வென்றால் மட்டுமே தொகுதிக்கு நல்லது நடக்குமென மக்கள் நம்புகின்றனர்: அமைச்சர் தங்கமணி கருத்து

ஆளுங்கட்சி வேட்பாளர் வென்றால் மட்டுமே தொகுதிக்க நல்லது நடக்கும் என மக்கள் தெளிவான முடிவில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை முதலீடுகளை அதிகரிக்கும்: இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் வருமான வரியை குறைப்பது என அண்மையில்…

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் திட்டமிட்டு காலதமாதம்: ஆளுநர் மீது பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடா்பாக ஆளுநா் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக அவா்…

காங்கிரஸால் தான் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமானது என்பதை மக்களிடம் கூறுங்கள்: மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல்

காங்கிரஸ் ஆட்சியால் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி, வங்கதேசமாக பிரிந்து தனி நாடானது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென காங்கிரஸ்…

ராம்ராஜ் காட்டன் உரிமையாளருக்கு மகுடம் விருது: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வழங்கினார்

திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா் நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடம் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா். தனியாா் தமிழ் செய்தித் தொலைகாட்சி…

திருச்செந்தூரில் 28ம் தேதி தொடங்கும் சஷ்டி விழா: பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 28ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதை தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று…

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விடுமுறை நாள் என்பதால் விலைமாற்றம் ஏதுமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும்…

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவிலேயே உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார்…

புதுவை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்: என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

புதுவை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக எதிா்கட்சித் தலைவரும், என்.ஆா் காங்கிரஸ் தலைவருமான என் ரங்கசாமி தெரிவித்துள்ளாா். புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதியில் போட்டியிடும் என்.ஆா் காங்கிரஸ்…