Author: ரேவ்ஸ்ரீ

நடப்பாண்டில் 3வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடும் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் புகார்: ஆதரவு தெரிவித்த மலையாள நடிகர் சங்கம்

தயாரிப்பாளர் ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் அளித்துள்ள புகாருக்கு, மலையாள நடிகர் சங்கமும், திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது, கேரள திரைத்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை…

வறுமை காரணமாக இளைஞர் தற்கொலை: குடும்பத்தினருக்கு உருக்க கடிதம்

வறுமை காரணமாக சாதிக்க முடியவில்லை என்கிற மனவேதனையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர், 12ம் வகுப்பு…

சென்னையில் பெட்ரோல் ரூ. 7.04க்கும், டீசல் ரூ. 69.83க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.04 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.83 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று…

அக்டோபர் 28ம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு !

வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 28ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…

திருச்சி வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளை: பணம் பதுக்கப்பட்ட இடம் தெரிந்தது ?

திருச்சியில் வங்கி மற்றும் நகைக்கடையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கி வைத்துள்ளதாக கொள்ளையன் சுரேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்…

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காலியாக…

பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குக: தேசிய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை

பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தேசிய வங்கி ஊழியர் சங்க செயலாளர் வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். மஹாராஷ்டிராவில்…

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் துருக்கி: பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி

பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் ஐக்கிய நாடுகள் பொதுசபையில் பேசியதால், அந்நாட்டிற்கு இம்மாத இறுதியில் மேற்கொள்ள உள்ள பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். ஐக்கிய நாடுகள்…