Author: ரேவ்ஸ்ரீ

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி: திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி

சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.08க்கும், டீசல் ரூ. 69.60க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.60 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: சன்னி வஃக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி நில வழக்கின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாங்கள் முழுமனதோடு ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும் உத்திர பிரதேச மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.…

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என விரும்புகிறேன்: ஷியா மதகுரு கல்பே ஜவாத்

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என தாம் விரும்புவதாக ஷியா மதகுரு கல்பே ஜவாத் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம்…

சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தீர்ப்பை ஏற்கிறோம்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா…

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்: மருத்துவர் ராமதாஸ்

அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை அனைவரும் மதிப்போம் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

அயோத்தி தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்

அயோத்தி தீர்ப்பிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் பெருந்தன்மையோடு ஏற்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அயோத்தியில்…

உச்சநீதிமன்ற தீர்ப்பை அத்வானிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்: உமா பாரதி கருத்து

அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அத்வானிக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமர்ப்பணம் செய்வதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். அயோத்தியில்…

பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்: சீமான் கருத்து

பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்த்தை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…