Author: ரேவ்ஸ்ரீ

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் முடிவு

அயோத்தி நில வழக்கில் 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக…

மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் எதிரொலி: திருவாபரண மாளிகையை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு திருவாபரண மாளிகையை பக்தர்கள் பார்வையிட பந்தள அரண்மை குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்த பில் கேட்ஸ்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸை முந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். உலகப் பணக்காரர்கள்…

தென்காசியில் கனமழை: குற்றால மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றால மெயின் அருவிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த…

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி

தன்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோவில் கட்டும் விவகாரம் சுமூக முடிவுக்கு வந்துவிட்டதால், தாம் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.…

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும்: வைகோ

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக…

எந்த சூழலிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறந்த மருத்துவ…

பஞ்சாப் & மஹாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏவின் மகன் கைது

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் மகனான ரஜ்நீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா…

மத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு

மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.81க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…