Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது: சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார்…

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில்…

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்கிறார்கள்: மத்திய இணையமைச்சர் முரளிதரன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்வதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.97க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.97 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா ஆட்சி அமையும் என அமித்ஷா உறுதியாக சொன்னார்: ராம்தாஸ் அத்வாலே சர்ச்சை பேட்டி

மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியே அமையும் என அமித்ஷா தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில்…

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இனி பாஸ்டேக் முறை: டிசம்பர் முதல் அமல்

நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் முதல், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய…

இரு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது பற்றி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினிகாந்த் பேச்சு

இரு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது பற்றி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்றும், இன்னும் இருபது நாள்களுக்கு கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார்…

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமையவேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு…

கர்நாடக இடைத்தேர்தல்: அதிருப்தியாளர்களிடம் சமரசம் பேசும் எடியூரப்பா

கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர்…

70 நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழக்கும் ஐயப்ப சேவா சங்கம்: மதுரையில் இன்று தொடங்கியது

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 70 நாட்களுக்கு தொடர் அன்னதானம்…