சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறந்த பின்னணி இசை : இளையராஜா (தாரை தப்பட்டை)
சிறந்த படம்...
சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறந்த படத்தொகுப்புக்கான விருதை, விசாரணை படத்தின் தொகுப்பாளர் கிசோர் பெற்றுள்ளார்....
சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விசாரணை தமிழ் சினிமாவிற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தாரை...
சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
திரைப்படப் பின்னணி இசைக்காக தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு...
ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
வாழும் கலை அமைப்பின்...
வைகோ அவர்களுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை...
காரணம் நீங்கள் அறிந்ததுதான்.
பாலிமர் தொலைக்காட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. அனைத்து...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள...
தமிழ்நாட்டில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன்சுமையால் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த தற்கொலைகள் தொடர்கின்றன என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர்...
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’கூட்டணிக்காக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன். கூட்டணியில் உள்ள கட்சியை மிக மோசமாக...
மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்தபோது, ‘’இது கேப்டன் விஜயகாந்த் அணி’’என்று இனி அழைக்கப்படும் என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதை ஆமோதித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மறுதினம் கோவையில்...