Author: ரேவ்ஸ்ரீ

இபிஎஃப் மோசடி: டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் முதலீடு குறித்து விசாரணையை துவக்கியது சிபிஐ

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநில மின் நிறுவனமான டிஎச்எஃப், கடந்த மார்ச் 2017 மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டுக்க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக இபிஎஃப்-ல் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து…

மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி வன்முறைக்கு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சலசலப்பு மத்தியில் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம்…

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…

சின்மயானந்த் ஜாமீனுக்கு எதிரான மனு தள்ளுபடி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருபத்தி மூன்று வயது சட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் சின்மயானந்திற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்…

காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற உடனடியாக செயலாற்ற வேண்டும்: அரசியல் ஆர்வலர்கள் கருத்து

டெல்லி: டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர், மீண்டும் தலைதூக்கும் முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…

கட்சி தொடங்குவது குறித்து ரஜினி நாளை ஆலோசனை

சென்னை: புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம்…

இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா? ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கதறல்

டெல்லி: முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது…

2 மில்லியன் டாலர் மாளிகையை வாங்குகிறார் மைக்கேல் ஜாக்சனின் மகன்

வாஷிங்டன்: பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இளைய மகன் ப்ளாங்கெட் ஜாக்சன், சமீபத்தில் இரண்டு மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடாகாவில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…