மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ரஞ்சன் கோகாய்
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன்…
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா…
வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…
அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்…
போபால்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
காத்மாண்டு: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தி 835-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா’ வைரஸ்…
சென்னை: பிரான்சில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை…
சென்னை: திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வற்காக வரும் 29-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1977-ல் தொடங்கி இன்று வரை 43…
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை வரும் 31 ம் தேதி வரை மூடி வைக்க தமிழக முதலமைச்சர்…
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…