Author: ரேவ்ஸ்ரீ

38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை

சென்னை: நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு…

கொரோனா வைரஸ் பாதிப்பு மாநிலங்களவை தேர்தல் தள்ளிவைப்பு

புது டெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் அறிவித்தது. பிறகு பாஜக உறுப்பினர் வீரேந்தர் சிங் பதவி…

பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கோரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையால், அறிவிக்கபடாத லாக்டவுன் காரணமாக கடந்த சில வாரங்களாக, தினகூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில்…

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…

கொரோனா பாதிப்பு எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தயாரிப்பு பணிகளை நிறுத்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள்

புது டெல்லி: ஹூண்டாய் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டி.கே.எம்) ஆகியவை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, அந்தந்த ஆலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக…

கொரோனா அச்சம்: சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை ஒத்திவைத்தது UEFA

சுவிட்சர்லாந்து: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை யுஇஎஃப்ஏ தள்ளி வைத்துள்ளது. கூடுதலாக, பெண்கள்…

கொரோனா அச்சம்: வீடுவீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திர அரசு உத்தரவு

ஆந்திரா: வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை…

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் – யோஷிரோ மோரி உறுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யப்படாது என்றும் டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி உறுதி செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி…