Author: ரேவ்ஸ்ரீ

ஊரடங்கால் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைந்ததாக தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு காரனமாக மதிப்பு கூட்டு வரி வசூல் குறைந்துள்ளதாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும்,…

அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும்- திரிபுரா அதிரடி

கர்தலா: அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று திரிபுரா உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ள திரிபுராவில், பொருளாதர…

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மருத்துவமனை படுக்கைகளுடன் கூடிய சிறப்பு விமானம்…

புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர அடுத்த மாத துவக்கதில் சிறப்பு விமானங்களை இயக்க…

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்…

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

கொரோனா பாதித்த ரசிகர்களுக்கு உதவும் விஜய்

சென்னை: நடிகர் விஜய் ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 1.3 ரூபாய் கொடுத்திருந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக பணம் அனுப்பியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக…

அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ., வின் கணவரால் சர்சசை…

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை எம்.எல்.ஏ., வின் கணவர் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா…

மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது: டெல்லி அரசு உத்தரவு

புது டெல்லி: மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா…

ஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு

மகாராஷ்டிரா: மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகளைத் தவிர, குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட, மாநிலங்கள் /…

திருவள்ளூரிலும் முழு ஊரடங்கு : ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி உட்பட திருவள்ளூரின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர்,…