கேரளாவில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட சோதனை கருவி அறிமுகம்
கொச்சி: கேரளா தனது முதல் வெப்ப மற்றும் ஆப்டிகல் இமேஜிங் கேமராவை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முகம் கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் சமூக தூரத்தை உறுதி செய்வதன்…
கொச்சி: கேரளா தனது முதல் வெப்ப மற்றும் ஆப்டிகல் இமேஜிங் கேமராவை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முகம் கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் சமூக தூரத்தை உறுதி செய்வதன்…
அபுதாபி: கொரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏழு டன் மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்க…
திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு ரயில் செல்லும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க கேரளா ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் சிக்கி தவித்த…
புது டெல்லி: லோக்பால் உறுப்பினரும் ஓய்வு பெற்ற் நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது…
புது டெல்லி: பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ தெரிவிக்கையில், ஆரோக்கிய…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 13 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…
சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் கரோனா ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில்…
புதுடில்லி: அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனையை ராம்நாத் சாகர்ஸ் ராமாயண் தொடர் படைத்ததுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21…