சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…
சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…
சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்கள் நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தெலுங்கானா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 29-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக…
சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம்…
சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
புதுடெல்லி : ஜூலை 26-ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவ ஆர்வலர்களுக்கான, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மே…
கராச்சி: பாகிஸ்தானில் கழிவுநீர் அகற்ற கிளீனர்கள் தேவை என்றும், கிறிஸ்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தானின் கராச்சியில் வசித்து வருபவர் ஜம்சத்…
சென்னை: சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…