Author: ரேவ்ஸ்ரீ

நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்காவில் தேர்தல் நிதியை ஆபாச நடிகைக்கு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர்…

ஏப்ரல் 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 319-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், நாராயணவனம்

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாராயணவனத்தில் அமைந்துள்ளது. நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார். பெருமாள் பக்தரான அவருக்கு புத்திரபாக்கியம் இல்லை. புத்திரகாமேஷ்டி…

மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலை…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த…

ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை இன்று கடந்தார் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. மொத்தமாக 235 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4992…

ஏப்ரல் 04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 318-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோவை மாவட்டம், இரும்பறையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால்…