Author: ரேவ்ஸ்ரீ

மின்சார கட்டணத்தில் குழப்பம்; டிஎன்இபி விளக்கம்…

கோயம்புத்தூர் : ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார பில்கள் செலுத்துவது தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் மன்றம் விடுத்திருந்த கோரிக்கைக்கு…

ரேபரேலி, அமேதிக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் ரயில் கட்டணத்தை செலுத்த பிரியங்கா காந்தி முடிவு

அமேதி: காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, அமேதி மற்றும் ரேபரெலிக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து…

இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக்…

வரலாற்றில் முதல் முறை: புதுச்சேரியில் பிடிபட்ட தமிழக சரக்கு

புதுச்சேரி: கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக…

மதுகடை மூட உத்தரவால் ஆத்திரம்… மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு

மதுரை: மதுக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். கொரோனா…

மே 17 க்குப் பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டம்..

புதுடெல்லி: மே 17-ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வேகம் தணிந்துள்ள பல நாடுகள் விமானப் போக்குவரத்தை இன்னும் ஓரிரு வாரங்களில்…

கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமா?…. மோடி அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.எம்.ஆர்…

புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…

பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க நிறுவங்களுக்கு அனுமதி: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க நிறுவங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கின் போது பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை…

வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு ராணுவத்தினர் உதவி செய்ய வேண்டும் : முன்னாள் ராணுவ தளபதி

புது டெல்லி: ராணுவம் வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் அருண் பிரகாஷ்,…

182 பயணிகளுடன் 2-வது விமானம் கொச்சி வந்தடைந்து….

கொச்சி: துபாயிலிருந்து 182 இந்தியர்களுடன் நேற்று மாலை புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…