Author: ரேவ்ஸ்ரீ

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல்?…

புதுடெல்லி: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்றும், 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்பறைகள் இருக்கும் என்றும் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். கொரோனா…

பெண் சிசுக்கொலை: மதுரையில் தந்தை மற்றும் பாட்டியால் கொல்லப்பட்ட 4 நாள் குழந்தை…

மதுரை: மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை அருகே…

மது கடைகளில் டோக்கன் அடிப்படையிலான விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்தப்படும்: பெவ்கோ அறிவிப்பு

கொச்சி: கேரளா பெவ்கோ விற்பனை நிலையங்கள் திறக்கும் போது டோக்கன் விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னார் கேரளாவில் பெவரேஜஸ் கார்ப்பரேஷன்…

மே 31 வரை லாக்டவுனை நீட்டித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு அறிவிப்பு…

மகாராஷ்டிரா:கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்களை…

வட்டிக்காரன் போல செயல் படாதீர்கள்… கையில் பணத்தை கொடுங்கள் – மத்திய அரசுகு ராகுல்காந்தி அறிவுரை…

புதுடெல்லி: எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….

சென்னை: நகர்ப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் ஷிப்டுகளில் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 15 அன்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த ஜி.ஓ.,…

759 பயணிகளுடன் இன்று சென்னை வருகிறது ராஜ்தானி சிறப்பு ரயில்….

சென்னை: டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்ப உள்ளனர். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில்,…

பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்க போலீஸ் தீவிரம்….

செங்கல்பட்டு: பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்கும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி கிராமத்தில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…

விமான போக்குவரத்தைத் தொடங்கத் தயார் என விமான நிறுவனங்கள் தகவல்

புது டெல்லி: போக்குவரத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கூறி விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவத் தொடங்கியதும் விமானப் போக்குவரத்துத் துறைதான் பெரிதும்…