Author: ரேவ்ஸ்ரீ

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

ஜூன் 5-ல் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதி வெளியீடு

புதுடெல்லி: இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம்…

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…

200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்

புது டெல்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும்…

அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று…

போலி வென்டிலேட்டர் மோசடி: உரிமம் பெறாமால் 900 வென்டிலேட்டர்கள் சப்ளை செய்தது அமபலம்

குஜராத்: குஜராத்தில் 900 போலி வென்டிலேட்டர்களுக்கு டிஜிசிஐ உரிமம் இல்லாமல் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள போலி வென்டிலேட்டர்களுக்கு, இந்திய…

பணம் சம்பாதிக்க இது நேரமல்ல… தனியார் மருத்துவமனைகளுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…

குஜராத்: பணம் சம்பாதித்த இது நேரமல்ல என்றும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைக்கு குஜராத் உயர் நீதிமன்றம்…

டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாடு….

புது டெல்லி: டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மே 31 ஆம் தேதி வரை நீடிக்கும் லாக்…

ஜீ நியூஸ் சேனல் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு…

மும்பை: ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜீ நியூஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 28 ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை…

புலம்பெயர்ந்தவர்கள் விவகாரத்தை பாஜக அரசிலாக்குகிறது: கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப்: புலம்பெயர்ந்தவர்கள் விவகாரத்தை பாஜக அரசிலாக்குகிறது என்று கேப்டன் அமரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி தினம் தினம்…