Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….

புதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. கடந்த மார்ச்…

எதிர்கட்சிகளின் மெகா சந்திப்பு: மாயாவதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் புறக்கணிப்பு?

புதுடெல்லி: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா…

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா…

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

புது டெல்லி: தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைத்தது மகாராஷ்டிரா…..

மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த…

ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட 28 அவதூறு வழக்குகள் ரத்து….

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்த 28 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது…

பல ஆண்டுகளுக்குப் பிறகு காத்மாண்டுவில் எவரெஸ்ட் தரிசனம்.. வைரல் புகைப்படம்…

காத்மண்டு: ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர்.…

75% சோதனை கருவிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா முடிவு…

புதுடெல்லி: இந்தியா தனது சோதனைக் கருவிகளில் 75 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா சோதனைகளின் என்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு…

கொரோனா எதிரொலி : புதிய மோசமான கடன் சுழற்சி துவக்கம்…

புதுடெல்லி: கொரோனா எதிரொலியாக புதிய மோசமான கடன் சுழற்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான கடன்கள் என்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி அமைப்பில் ஆபத்தான…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் கவுண்டர் திறப்பு…

சென்னை: சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று…