Author: ரேவ்ஸ்ரீ

முஸ்லீம்கள் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாடுங்கள்: உத்தவ் தாக்ரே வலியுறுத்தல்

மும்பை: கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முஸ்லீம்கள் அனைவரும் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே…

விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, இலவச மின்சாரம் எப்போதும் போல தொடரும் என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர்…

கோடை வெப்பம் – டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

புதுடெ ல்லி : டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பநிலை உயர்வின் காரணமாக, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களின் பல பகுதிகளில், வெப்பநிலை, 45 டிகிரி…

மின்சார திருத்தச் சட்டம் திருத்தத்தை கண்டித்து மே 26ல் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சென்னை: விவசாயிகளை பாதிக்கும் வகையிலான மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதைக் கண்டித்து மின்சார அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சாா்பில் மே 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்…

பச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்; கேரளாவில் அதிசயம்

மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்பரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட சில கோழிகள் இட்ட முட்டைகளின் கரு பச்சை நிறமாக இருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை…

ஆகஸ்டுக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

புதுடெல்லி: ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக…

பயணிகளுக்கு சமூக இடைவெளியுடன் கூடிய ‘பார்க்கிங்-டு-போர்டிங்’ பெங்களூரு விமான நிலையத்தில் அறிமுகம்…

பெங்களூர்: உள்நாட்டு விமானப் பயணம் மே 25 முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,…

தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்

புதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய…

கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே காலமானார்….

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் நேற்று காலமானார். பேராசிரியர் ஜே.என். பாண்டே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட…

ரூ. 1.54 கோடி சொத்துகளை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு….

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாட்டில் தனக்குச் சொந்தமான 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.…