Author: ரேவ்ஸ்ரீ

ஜூன் 1-ல் கோயில்கள் திறக்கப்படும் : கர்நாடக அமைச்சர் தகவல்

பெங்களூர்: கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 56 வயதாகும் இவர்…

கொரோனா தொற்று: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் 50%-த்தை தாண்டியது…

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக COVID19India.org இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட…

ஜார்கண்ட் தனிமைப்படுத்தல் மையத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த பிராமணர்கள்…

ராஞ்சி: கொரோ தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதி பாகுபாடு இருந்து வருவது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது.…

தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவிய ரயில்வே அதிகாரி…

சென்னை: தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் நலனுக்காக, ரயில்வே அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவியுள்ளார். கடந்த…

கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை இடித்து நொறுக்கிய ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர்….

கேரளா: கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர் இடித்து நொறுக்கியுள்ளனர். கேரளாவில் டோவினோ தாமஸ் நடித்த ‘மினால் முரளி’ படப்பிடிப்புக்காக…

கொரோனா எதிரோலி: ராம்ஜான் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: கொரோனா எதிரொலி காரணமாக ரம்ஜான் நேரத்தில் ஏழைகளுக்கு பரிசு வழங்குவதை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்…

வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் இனைந்தது இண்டிகோ….

புது டெல்லி: வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் தனியார் விமான நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனம் இணைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கும்…

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…